முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு - செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ...
Read moreDetailsவரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...
Read moreDetailsபுதிய விளையாட்டு சட்ட மூலம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டையும் ...
Read moreDetailsபோட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரித்து சியட் களனி தொழிற்சாலையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். சியட் களனி வர்த்தகத்தின் 25ஆவது நிறைவு விழா நேற்று பிற்பகல் ...
Read moreDetails”தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கூறிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார்” என தான் நம்புவதாக நாடாளுமன்ற ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
Read moreDetailsகாலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்றாவது "பெல்ட் அண்ட் ரோட்" சர்வதேச மாநாட்டிற்கு இணையாக சீன ...
Read moreDetailsஇஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 6 நாட்களாக தொடர்ந்தும் போர் நீடித்து வரும் நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ...
Read moreDetailsபாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ...
Read moreDetailsவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.