Tag: Ravivarman

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் என்பதால் அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு : பிரசன்ன ரணதுங்க!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ...

Read more

சரணடைந்தவர்களே கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டுள்ளனர் : துரைராசா ரவிகரன்!

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் ...

Read more

அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் ...

Read more

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ...

Read more

தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் செயற்படப் போவதில்லை : சுகாதார நிபுணர்கள் சங்கம்!

நாளையதினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பணிப்புறக்கணிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளரோடு இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ...

Read more

மனித புதைக்குழி விவகாரம் : முல்லைத்தீவில் பாரிய பேரணி முன்னெடுப்பு!

மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. ...

Read more

சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் ...

Read more

ஜனாதிபதிக்கே 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...

Read more

பிரிவினைவாதிகளின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை : ரஞ்சித் பண்டார!

நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read more
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist