Tag: reported

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து ...

Read moreDetails

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் ...

Read moreDetails

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் ...

Read moreDetails

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து உள்வரும் மற்றும் ...

Read moreDetails

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

ஹொரணை - பட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இந்த தீ ...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'தெரிவிக்கப்படுகிறது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த ...

Read moreDetails

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது அம்பாறை கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து ...

Read moreDetails

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் ...

Read moreDetails

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

மார்ச் 1ஆம் திகதி முதல், இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டில் 'சிம் பைண்டிங்' (SIM Binding)என்ற முக்கிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு ...

Read moreDetails

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தற்போது தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடொன்றிலேயே இந்தத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தற்போது பரவி வரும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist