பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள ...
Read moreDetailsபிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வாக்களித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் ...
Read moreDetailsலேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மீள முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்னும் மூன்று ...
Read moreDetailsதனது சிறுவயதில் நிறைய விஷயங்களை தான் இழந்துள்ளதாகவும், சிறுவயதில் நிறைய தியாகம் செய்துள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பிரித்தானியாவில் தேர்தல் ...
Read moreDetailsஎதிர்வரும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதியளித்துள்ளார். பிரித்தானியாவில், எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி ...
Read moreDetailsஎதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று முன்தினம் ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர் ...
Read moreDetailsபுகழ்பெற்ற நாளிதழான சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் ...
Read moreDetailsஅடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மிகவும் ஆபத்தான நாடாக பிரித்தானிய மாறும் என, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை ...
Read moreDetailsசட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சூளுரைத்துள்ளார். ருவாண்டா திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள் முட்டுக்கட்டையாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.