முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று (30) காலை சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமஹி செய்யப்பட்ட ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், பாணந்துறை - வலான குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனம் வைத்திருந்ததாகக் கூறப்படும் விசாரணைகள் ...
Read moreDetailsபாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜீப் ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த ...
Read moreDetailsசட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவருடைய ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது ...
Read moreDetailsகண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொஐம்பில் ஊடகங்களுக்குத் ...
Read moreDetails2022 மே 9 வன்முறையின்போது வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தீக்கிரையாக்கிய நபர்களிடமிருந்து, நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.