Tag: Rohitha Abeygunawardena

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை!

மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ...

Read moreDetails

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வலான மோசடி தடுப்புப் பிரிவில் இன்று (30) காலை சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமஹி செய்யப்பட்ட ...

Read moreDetails

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிஸாரிடம் சரண்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், பாணந்துறை - வலான குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனம் வைத்திருந்ததாகக் கூறப்படும் விசாரணைகள் ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான தனுஷ்க வீரக்கொடியை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஜீப் ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் நீதிமன்றில் சரண்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவருடைய ...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் – ரோஹித அபேகுணவர்தனவின் மகள் தொடர்பில் தீவிர விசாரணை!

சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது ...

Read moreDetails

சொகுசு வாகனங்கள் பறிமுதல்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் – ரோஹிதா!

கண்டியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொஐம்பில் ஊடகங்களுக்குத் ...

Read moreDetails

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : ரோஹித அபேகுணவர்த்தன!

2022 மே 9 வன்முறையின்போது வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தீக்கிரையாக்கிய நபர்களிடமிருந்து, நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist