மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் (CCID) ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார். குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு ...
Read moreDetails











