Tag: Sajith premadasa

கிரிக்கெட்சபை விவகாரத்தை நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் : சஜித்!

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read moreDetails

விளையாட்டுக்களில் இருந்து அரசியலை அகற்ற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து!

அனைத்து வகை விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விசேட காணொளியொன்றை ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கமே பாதுகாக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

Read moreDetails

அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகள் மூடி மறைப்பு : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசாங்கம் அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைக்காது : ஜீ. எல். பீரிஸ்!

நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொ|ழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே ...

Read moreDetails

காஸாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்க வேண்டும்!

”காஸாவிலுள்ள இலங்கையர்களைப்  பாதுகாக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்று வரும் போர் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ...

Read moreDetails

பிரதமரின் கலந்துரையாடலை புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் !

கட்சித் தலைவர்கள் உடனான விசேட கலந்தரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதே ...

Read moreDetails

பாலஸ்தீன இராஜ்ஜியத்தை நாம் உறுதி செய்ய வேண்டும் : சஜித் சபையில் வலியுறுத்து!

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போரை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன. ...

Read moreDetails

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  போதே அவர்  ...

Read moreDetails
Page 23 of 31 1 22 23 24 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist