முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் ...
Read moreDetailsதாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய மறைத்ததைப் போன்று ரணிலும் மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ...
Read moreDetails”பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி ஸாஹிரா கல்லூரியின் ...
Read moreDetailsதனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நாட்டின் தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்;களுக்கு அகருத்துத் ...
Read moreDetails”ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன முறையான விசாரணைகளை நடத்தியிருந்தால், சர்வதேச விசாரணையை நாம் கோரியிருக்க வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்காது” என எதிர்க்கட்சித் தலைவர் ...
Read moreDetailsஉள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று ...
Read moreDetailsபோலி மதுபான போத்தல்கள் விடயத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து குற்றப்புலனாய்வு சட்டம் ஊடாகவே பரீசீலனை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை ...
Read moreDetailsநாட்டில் தற்போது ஆபத்தில் உள்ள மக்கள் தொடர்பாக அரசாங்கமும், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...
Read moreDetailsஐ.நா.வின் புதிய நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆண்ரோ பிராஞ்சை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.