Tag: Sajith premadasa

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! 

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி ...

Read moreDetails

அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரமாக செயற்பட வேண்டும்- சஜித் கோரிக்கை!

அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Read moreDetails

UNP உடனான கூட்டு அரசியல் திட்டத்தை அங்கீகரித்த SJB!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் ...

Read moreDetails

IMF மூலம் மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்! -எதிர்க்கட்சி தலைவர் குற்றச் சாட்டு

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளின் ஊடாக நாட்டு மக்கள் அதிகளவான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணம் ஒன்றை பெற்றுக கொடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியம் இணப்பாடு ஒன்றிக்கு ...

Read moreDetails

உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் இறுதி அஞ்சலி!

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்கான இழப்பீட்டை பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

”எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்கான இழப்பீட்டை பெற  கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

30 வருட யுத்தம் முடிந்தும் விலச்சிய மக்கள் இன்னும் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றனர் – சஜித் பிரேமதாச

நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக ...

Read moreDetails

ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவித்தார்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். முன்னாள் ...

Read moreDetails

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள ரணிலை சந்திக்க சஜித் வருகை!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், ...

Read moreDetails
Page 1 of 29 1 2 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist