Tag: Sajith premadasa

தமது அரசாங்கத்தில் தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்படும்!

தமது அரசாங்கத்தின் கீழ் தேயிலை உற்பத்தி விவசாயிகளுக்கு உர மானியத்தை உரிய முறையில் வழங்கவுள்ளதாகவும் அதன்மூலம் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை வேண்டும்!

”ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பாக புதிய கதைகளை வெளியிடாமல் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அம்பலாந்தோட்டையில் ...

Read more

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை உடனடியாக வெளியிடவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப ...

Read more

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு உரிமை இல்லை : சஜித் பிரேமதாஸ!

சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை ...

Read more

இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் -எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் அதிகாரம் இன்றி மக்களுக்கு சேவையாற்றும் நடைமுறையை முதன்முறையாக ஜக்கிய மக்கள சக்தியே ஆரம்பித்து முன்னெடுத்து செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தள்ளார். குளியாபிட்டிய கட்டுபொத்த ...

Read more

தாய்மார்களுக்கு நல்லது செய்வதே எனக்கு முக்கியம்!

”நாட்டில் கூட்டங்களை நடத்தி பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காமல் பிரயோக ரீதியில் நடைமுறையில் அதனை செயற்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read more

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க ...

Read more

பரேட் சட்டத்தை வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை : சஜித் குற்றச்சாட்டு!

பரேட் சட்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அரசாங்கம் இடைநிறுத்தியதாக அறிவித்த போதும் தனியார் வங்கிகள் ஏலத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read more

புரட்சி எனக் கூறி பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டது!

நாட்டில் புதிய புரட்சியொன்றை செய்யப் போவதாகக் கூறிய தரப்பினரால் நாட்டில் பயங்கரவாதமே தோற்றுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற பிரபஞ்சம் ...

Read more

திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றிணைந்தனர் -எதிர்க்கட்சித் தலைவர் 

”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார். மொனராகலை ...

Read more
Page 1 of 13 1 2 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist