இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். முன்னாள் ...
Read moreDetailsசிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார். இதேவேளை, இன்று (23) காலை 9.30 மணியளவில், ...
Read moreDetailsஇலங்கை மீது அமெரிக்கா விதித்த திருத்தப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 20% பரஸ்பர கட்டண விகிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள ...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தது. அதன்படி, லக்ஷ்மன் கிரியெல்ல, ...
Read moreDetailsதாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreDetailsஇலங்கையில் எழுந்துள்ள தேசிய பாதுகாப்பு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (20) ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ...
Read moreDetailsஇலங்கை முழுவதும் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்டு வன்முறையை அரசாங்கம் நிவர்த்தி செய்யத் தவறியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை ...
Read moreDetailsகொட்டாஞ்சேனைச் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க் ...
Read moreDetailsவலுவான, நேர்மையான பொது சேவையை வழங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். ...
Read moreDetailsசஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.