முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நீதிமன்றுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஅரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்க வேண்டும் எனவும், சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை ...
Read moreDetailsநாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...
Read moreDetailsதற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களனி பிரதேசத்தில் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். மின்சாரத் தடைக்கு முதலில் ...
Read moreDetailsஎதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) ...
Read moreDetails“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து ...
Read moreDetails"நாட்டின் 76 ஆண்டு கால அரசியலுக்கு, தவறான முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி பெறுமதி மிக்க ஆணையை பெற்றுள்ள தேசிய மக்கள் மக்கள் சக்தி, இன்று மக்களை நிர்கதியாக்கியுள்ளதாக" எதிர்கட்சித் ...
Read moreDetailsமறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து ...
Read moreDetails”அனுரகுமார திஸாநாயக்க மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்”என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.