எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
புதிய பொலிஸ் மா அதிபரின் நியமன விடயத்தில் மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக ...
Read moreநாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பையும் சபாநாயகர் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று ...
Read moreபிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் கடவத்தை மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் அரண் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு ...
Read moreஅரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல, ...
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான உகந்த தருணம் இதுவல்ல என ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ...
Read moreவிவசாயிகளைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொல்பித்திகம பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ...
Read moreதேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இணையப்பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...
Read moreமொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹேவாஹெட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...
Read moreயுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.