Tag: Sajith premadasa

எட்டு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – சபையில் சஜித்!

இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்டு வன்முறையை அரசாங்கம் நிவர்த்தி செய்யத் தவறியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை ...

Read moreDetails

கல்வி அமைச்சை விமர்சித்த எதிர்க் கட்சித் தலைவர்!

கொட்டாஞ்சேனைச்  பகுதியைச்  சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக  கல்வி அமைச்சு உரிய  நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க் ...

Read moreDetails

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு!

வலுவான, நேர்மையான பொது சேவையை வழங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். ...

Read moreDetails

சஜித் தலைமையில் மே தினக்கூட்டம் ஆரம்பம்!

சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் ...

Read moreDetails

பொருளியல் நிபுணர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

ஜனாதிபதியுடனான  சர்வகட்சி  மாநாட்டை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். குறித்த  அறிவிப்பில் ”அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி தொடர்பாக  கலந்துரையாடி  உரிய ...

Read moreDetails

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

திசைகாட்டி அரசாங்கம், மக்கள் வாழ முடியாத நாட்டை உருவாக்கியுள்ளது!

நீதிமன்றுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேகநபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை நாட்டின் அடிப்படை சட்டமாக்குங்கள்!

அரசியலமைப்பில் திருத்தம் செய்து, அடிப்படை உரிமைகளில் சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்க வேண்டும் எனவும், சிறுவர் மற்றும் பெண்களுக்காக இரண்டு விசேட ஜனாதிபதி செயலணிகளை ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் வந்துவிட்டது! – எதிர்க் கட்சித் தலைவர்

நாட்டில் மாற்றத்தினை  ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails

விமர்சிக்கும் தரப்பினரை வீடு சென்று அச்சுறுத்தும் அரசு!- எதிர்க்கட்சித் தலைவர் குற்றச் சாட்டு!

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களனி பிரதேசத்தில் ...

Read moreDetails
Page 4 of 31 1 3 4 5 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist