முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் கடனை செலுத்துவதற்கும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை தமது அணியிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreDetailsதற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார். அனுர குமார் திஸாநாயக்க - 19,185 ரணில் விக்கிரமசிங்க - ...
Read moreDetailsநாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடு ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 4 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் என ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலானது நாட்டில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன வேட்பாளர் ஜனாபதிபதி ரணில்விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் ...
Read moreDetails”ஜனநாயகத்தினை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
Read moreDetailsஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ராஜகிரிய கொடுவேகொட, விவேகராம புராண விகாரை, ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மூன்று ...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.