முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய அரசாங்கம் ...
Read moreDetailsமுழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ...
Read moreDetailsதடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது க்ருய்த்து ...
Read moreDetailsஇலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு இடைநிறுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மே முதல் வாரத்திலிருந்து இரண்டாவது ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ...
Read moreDetailsரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மனிதத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.