• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருக்கிறது – சஜித்

மக்கள் விரட்டியடித்த நபர்களைத் தலைவராக ஏற்க முடியாது : சஜித் உறுதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/07/06
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபர் தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் இன்று அறிவித்தார்.

இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஓரிரு மாதங்களிலேயே வரிவிலக்கு வழங்கப்பட்டது. இதனால், 12 வீதமாக இருந்த தேசிய வருமானம் 8 வீதமாக வீழ்ச்சியடைந்தது.

இவ்வாறு 600- 700 பில்லியனுக்கு இடைப்பட்ட வரிவிலக்கு வழங்கியமைக்கு யார் பொறுப்பு? கையை உயர்த்தி இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் யார்?

ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு நிதியுதவிகளை செய்த பெரும் முதலாளிகளுக்கு சார்பாகவே இந்த வரிவிலக்கு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சியினர் எந்தவகையிலும் தொடர்பில்லை. இதன் விளைவாக, மக்கள் வீதிக்கு இறங்கி, 69 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியையும் பதவியிலிருந்து விரட்டியடித்தார்கள்.

இந்தநிலையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபரே தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பாக இங்கு பிரச்சினையில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Athavan NewsAthavan TVMahinda Yapa AbeywardenaRavivarmansagaraSagara KariyawasamSajith premadasa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டுவிட்டருக்கு போட்டியாகக் களமிறங்கும் `திரெட்ஸ்`

Next Post

மெரினாவில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும்-சீமான்

Related Posts

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!
இலங்கை

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

2026-04-30
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!
ஆசிரியர் தெரிவு

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

2026-04-30
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!
இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

2026-04-30
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!
இலங்கை

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

2026-04-30
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-30
இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!
இந்தியா

இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

2026-04-30
Next Post
மெரினாவில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும்-சீமான்

மெரினாவில் உள்ள நினைவிடங்கள் அகற்றப்படும்-சீமான்

நச்சுவாயுக் கசிவினால் 16 பேர் உயிரிழப்பு

நச்சுவாயுக் கசிவினால் 16 பேர் உயிரிழப்பு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

யாழில் கசிப்புடன் சிக்கியவர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

0
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

0
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

0
கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

2026-04-30
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

2026-04-30
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

2026-04-30
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

2026-04-30
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-30

Recent News

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

2026-04-30
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

2026-04-30
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

2026-04-30
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.