Tag: Mahinda Yapa Abeywardena

நாடாளுமன்ற அமர்வு தொடா்பான விசேட அறிவிப்பு!

ஓகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் நியமனம் – சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை!

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய செயற்படுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகரினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் வழங்கும் ...

Read moreDetails

ஊழலுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் : சபாநாயகர் மஹிந்த யாப்பா!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நாடாளுமன்றில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ...

Read moreDetails

தென் கொரிய அதிகாரிகள் சபாநாயகருடன் விசேட சந்திப்பு!

தென் கொரிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். தென் கொரியாவின் ஊழல் ...

Read moreDetails

நாடாளுமன்றம் கலைப்பு? : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் இன்று காலை 9.30 மணி முதல், ...

Read moreDetails

பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே!

”பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் நாடாளுமன்றம் மட்டுமே” என  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கடவத்த, மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண  ...

Read moreDetails

டயானா கமகே விவகாரம் : நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு இன்று கூடுகின்றது!

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து : விளக்கம் கோரி சபாநாயகர் கடிதம்!

அரசியலமைப்பு பேரவை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்துக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டமையால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. மேலும், குழப்பத்தில் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist