Tag: Mahinda Yapa Abeywardena

ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று நாடாளுமன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டன. இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள், ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகருடன் சபாநாயகர் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடுகின்றது!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் வெற்றிடமாக உள்ள இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க இன்றைய ...

Read moreDetails

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றில் முன்னெடுப்பு!

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும் ...

Read moreDetails

மக்கள் விரட்டியடித்த நபர்களைத் தலைவராக ஏற்க முடியாது : சஜித் உறுதி!

வரிவிலக்கிற்கு ஆதரவாக அன்று கையை உயர்த்திய நபர் தலைமைத்துவம் ஏற்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ...

Read moreDetails

தெரிவுக்குழுவின் தலைவராக சாகர காரியவசம் : ஆளும் – எதிர்த்தரப்பினரிடையே கருத்து மோதல்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக ஆராய்ந்து, நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவு ...

Read moreDetails

நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம்!

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்று வருகின்றது. அதன்படி நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ...

Read moreDetails

எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் – சபாநாயகர்

நாட்டில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அழுத்தங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் மஹிந்த யாப்பா அபேவர்தன?

அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி ...

Read moreDetails

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist