Tag: Scholarship Exam

கட்டுகஸ்தோட்டை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் சர்ச்சை : இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது வினாத்தாளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த நீதியை வழங்க அரசாங்கம் உடனடி ...

Read moreDetails

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

நடைபெற உள்ள புலமைப்பரிசில் மற்றும் க. பொ. த உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை தொடர்பாக இன்று (05) ஒரு ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது, எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை, ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி ...

Read moreDetails

நடந்துமுடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட தீர்மானம்!

இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி ...

Read moreDetails

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்க் கொண்டு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் ...

Read moreDetails

புலமைப் பரிசில் பரீட்சை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist