Tag: Sri Lanka

ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தீர்மானம்!

நாடளாவிய ரீதியில்  எதிர்வரும்  11 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  அறிவித்துள்ளது. இதன்போது அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமே ...

Read moreDetails

சற்று முன்னர் நாடாளுமன்றிற்கு வருகை தந்தார் ஜனாதிபதி!

சற்றுமுன்னர் நாடாளுமன்றிற்கு  வருகை தந்த  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தற்போது சபையில் உரையாற்றி வருகின்றார். https://www.youtube.com/watch?v=ZK8HlE8QKjc  

Read moreDetails

வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

இன்றைய தினம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails

புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் ...

Read moreDetails

சித் ரூ – 2025: மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!

மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ - 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு ...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் பிரதியமைச்சர் பிரதீப்பிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05) ...

Read moreDetails

சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு

  செம்மணி மனிதப் புதைகுழி  வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க  வேண்டும் என, ...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்பினைக் கருதி விசேட உத்தரவினைப் பிறப்பித்தார் ஜனாதிபதி!

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான விசேட உத்தரவொன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றையதினம் ...

Read moreDetails
Page 17 of 122 1 16 17 18 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist