Tag: srilanka news

ஜனாதிபதி அலுவலக வாகனங்களின் ஏல விற்பனை குறித்து முறைப்பாடு!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ...

Read moreDetails

சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிப்பு!

ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை ...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

பணியை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி ...

Read moreDetails

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் ...

Read moreDetails

ஹரக் கடாவுக்கு எதிரான வழக்கு 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்று அழைக்கப்படும் "ஹரக் கடா" என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ...

Read moreDetails

சட்டவிரோத மணலுடன் தப்பிச்சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்!

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை ...

Read moreDetails

நீதிமன்றத்தில் முன்னிலையானார் முன்னாள் சுகாதார அமைச்சர்!

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு ...

Read moreDetails

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு(19) அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற ...

Read moreDetails
Page 133 of 139 1 132 133 134 139
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist