Tag: srilanka news

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு உடனடி இடமாற்றம்!

கொட்டாஞ்சேனையில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து ...

Read moreDetails

விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (19) உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது 29) ...

Read moreDetails

இந்த ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

2025ஆம் ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (19) இடம்பெற்ற ...

Read moreDetails

வவுனியா மேல் நீதிமன்றத்தால் கஞ்சா உள்ளிட்ட சான்று பொருட்கள் அழிப்பு!

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்று பொருட்கள்,  மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. குறித்த சான்று பொருட்கள் வவுனியா, மடுகந்த ...

Read moreDetails

வீதி விபத்துகளில் இதுவரை 1,007 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதிகளில் இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவுகூரும் தேசிய இராணுவ தின நினைவு நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 685 பேர் பாதிப்பு; 177வீடுகள் சேதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தின் ...

Read moreDetails

மின்னல் தாக்கம், மண்சரிவு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் கன மழை பெய்துவரும் நிலையில் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான 'ஆம்பர்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு ...

Read moreDetails

கொழும்பு – ப்ளூமெண்டல் துப்பாக்கிச்சூட்டுக்கான பின்னணி!

கொழும்பு - ப்ளூமெண்டல், சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது. ...

Read moreDetails
Page 134 of 139 1 133 134 135 139
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist