Tag: srilanka news

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். இந்நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சில ...

Read moreDetails

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் சந்திப்பு!

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன ...

Read moreDetails

ஹஜ் பெருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்தார் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்!

2025 ஆம் ஆண்டு ஈத் அல்-அல்ஹா பெருநாளை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 488பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 ...

Read moreDetails

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து ஜனாதிபதி செயலகம் அவதானம்!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் ...

Read moreDetails

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ...

Read moreDetails

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் ...

Read moreDetails

வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை குறித்து அறிக்கை வெளியீடு !

வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தண்டனைச் ...

Read moreDetails

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது!

கசிப்பு உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு சென்ற சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்து புதுக்குடியிருப்பு இரட்டை ...

Read moreDetails

தேசிய பொசன் வாரம் இன்றுமுதல் ஆரம்பம்!

இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், ...

Read moreDetails
Page 168 of 187 1 167 168 169 187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist