Tag: srilanka news

2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல்!

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார ...

Read moreDetails

நெடுந்தீவில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு!

நெடுந்தீவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இரவு 7.00 மணியளவில் தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் குறித்த ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் ...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

நேற்றைய தினம் (15) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decisions on 15.09.2025 (T)

Read moreDetails

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் ...

Read moreDetails

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர்!

சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றிரவு (15) சீனா நோக்கி புறப்பட்டுள்ளார். இதற்கமைய பொலிஸ் மா அதிபர் பதவியின் ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குறித்த ...

Read moreDetails

மறுமலர்ச்சி நகரம்- மன்னார் நானாட்டான் பகுதியில் மரம் நடுகை நிகழ்வு முன்னெடுப்பு!

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய ...

Read moreDetails

மறுமலர்ச்சி நகரம்- நுவரெலியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுப்பு!

மறுமலர்ச்சி நகரம் எனும் தொணிப் பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் 2025 நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (16) நுவரெலியா பிரதேச சபையின் கீழ் நானுஓயா ...

Read moreDetails
Page 72 of 156 1 71 72 73 156
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist