Tag: srilanka news

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் பேருந்து விபத்து! 15 பேர் காயம்!

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் ...

Read moreDetails

சதீஷ் கமகேவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உலக வங்கி குழும பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிகளை சந்தித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்கள்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட ...

Read moreDetails

புறக்கோட்டையில் குப்பைத்தொட்டியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது ...

Read moreDetails

இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் ...

Read moreDetails

தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைவதாக அறிவிப்பு!

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் ...

Read moreDetails

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யும்படி அளிக்கப்பட்ட ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல, குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு – நீதிமன்ற அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானதுடன் வடக்கின் ...

Read moreDetails
Page 73 of 156 1 72 73 74 156
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist