Tag: srilanka news

மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, ...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்- மின்சார தொழிற்சங்கங்கள்!

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ...

Read moreDetails

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணியிடம் துப்பாக்கி மீட்பு!

சம்பத் மனம்பேரிக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த துப்பாக்கி சட்டத்தரணியின் காரில் இருந்து மீட்கப்பட்டதுடன் மேலும் ஒரு பிஸ்டல் வகை ...

Read moreDetails

துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா ...

Read moreDetails

ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ...

Read moreDetails

நாளை அறிவிக்கப்பட்ட நீர் வெட்டு மீளப்பெறப்பட்டது!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) விடுக்கப்பட்ட நீர் விநியோகத் தடை அறிவிப்பு மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளும், பத்தரமுல்லை, பெலவத்த, ...

Read moreDetails

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பெகோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் டிசம்பர் 02 வரை மேலதிக விசாரணைக்காக தடுப்பு காவலில்!

'கஜ்ஜா' எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை ...

Read moreDetails

நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி!

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மித்தெனியவில் ...

Read moreDetails
Page 71 of 156 1 70 71 72 156
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist