Tag: srilanka news

வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை! பொலிஸார் தெரிவிப்பு!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ...

Read moreDetails

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) அவர் மஹர நீதவான் ...

Read moreDetails

போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழப்பு!

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

திவுலப்பிட்டிய, துனகஹா பகுதியில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், கத்தி மற்றும் பொல்லுகளால் குறித்த நபர் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ஓர் ரகசிய தகவலின் அடிப்படையில், ...

Read moreDetails

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தில் பொருத்தமான நபர்களை அடையாளம் ...

Read moreDetails

பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்க சிறந்த திட்டம்! பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று ...

Read moreDetails

மன்னாரில் 15 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (17) 15 ஆவது நாளாகவும் ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!

5 லட்சத்திற்கும் அதிகளவு பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் அந்த வர்த்தகத்தில் ...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய ...

Read moreDetails
Page 91 of 158 1 90 91 92 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist