Tag: srilanka news

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன ...

Read moreDetails

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டிக் கட்டணங்களை உயர்த்துவதற்கு முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகச் சந்தை நிலவரங்களைக் ...

Read moreDetails

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவின் கிரிந்த, ஹீன்வல ...

Read moreDetails

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு சங்கத் தமிழ் இந்து மன்றத்தின் 35-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடர் இன்று இடம்பெறுகிறது. ...

Read moreDetails

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர், நேற்று (20) பகல் நால்வரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ...

Read moreDetails

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு ...

Read moreDetails

யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்றையதினம் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியசாலையில் ஏராளமான கட்டடங்கள் காணப்படுவதாகவும், ஆனால் ...

Read moreDetails

மட்டு நகருக்கு சென்று காணாமல் போன இளம் தாயுடன் குழந்தை உயிருடன் மீட்பு – அழுகிய நிலையில் பெண் ஒருவர் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் ...

Read moreDetails

எரிபொருள் பதுக்கல் மற்றும் கடத்தல்- மூவர் கைது !

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த மற்றும் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய ...

Read moreDetails
Page 90 of 306 1 89 90 91 306
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist