Tag: srilanka news

கோழிப்பண்ணையிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

புப்புரஸ்ஸ ரஜத்தலாவ பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ரஜதலாவ, கேடகும்புரே கெதராவைச் சேர்ந்த அறுபது வயதுடைய அட்டும் முடியன்செலாகே டிக்கிரி பண்டா என்ற ...

Read moreDetails

விவசாயிகளுக்கான உரமானியத்தை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

விவசாயிகளுக்கான உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு குறித்த மானியத்தை சரியான நேரத்தில் கிடைக்கின்றமையையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்துகின்றமையை உறுதிப்படுத்த ...

Read moreDetails

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச - தனியார் பஙங்குடமை முறைமையின் கீழ் ...

Read moreDetails

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

நேற்றையதினம் (18) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decisions on 18.08.2025 (T)

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளி சந்தியில் நேற்று (18) இரவு 08.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் ...

Read moreDetails

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது ...

Read moreDetails

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம்!

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் ...

Read moreDetails

வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை! பொலிஸார் தெரிவிப்பு!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ...

Read moreDetails

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) அவர் மஹர நீதவான் ...

Read moreDetails
Page 90 of 158 1 89 90 91 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist