Tag: srilanka news

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (20) ...

Read moreDetails

அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை ...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் (20) தொடர்கின்றது. அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு ...

Read moreDetails

சுகாதார அமைச்சின் ஊழியர்களின் விடுமுறைகளை இடை நிறுத்த அமைச்சு தீர்மானம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ...

Read moreDetails

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25  ஆம்  திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட ...

Read moreDetails

CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு!

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் மற்றும் ...

Read moreDetails

5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) ...

Read moreDetails

வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 ...

Read moreDetails

கோழிப்பண்ணையிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

புப்புரஸ்ஸ ரஜத்தலாவ பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ரஜதலாவ, கேடகும்புரே கெதராவைச் சேர்ந்த அறுபது வயதுடைய அட்டும் முடியன்செலாகே டிக்கிரி பண்டா என்ற ...

Read moreDetails
Page 89 of 158 1 88 89 90 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist