Tag: srilanka news

நடந்துமுடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட தீர்மானம்!

இன்று (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் ...

Read moreDetails

க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ...

Read moreDetails

காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 படகுகள் சேதம்!

காலி கடற்றொழில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட ...

Read moreDetails

குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா வைத்தியசாலையில் அனுமதி!

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா எனும் திலின சம்பத் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 90 நாள் ...

Read moreDetails

மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்றுபேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ...

Read moreDetails

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் மரணம்! 05 இராணுவ வீரர்கள் கைது!

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞனின் ...

Read moreDetails

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சி பளை பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள், மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி 9வது நாளாக கிளிநொச்சியில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த ...

Read moreDetails

திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகளும் ஆயுதப் பாகங்களும் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது. அம்பாறை ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய நிகழ்வு!

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இன்று (09) இடம்பெற்றது. இலங்கையின் ...

Read moreDetails

2.4மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் 850 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails
Page 97 of 159 1 96 97 98 159
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist