Tag: srilanka police

பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட 08 தொலைபேசிகள் அடங்கிய பொதி கண்டுபிடிப்பு!

பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட எட்டு கையடக்க தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்றை இன்று (08) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ...

Read moreDetails

பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் ...

Read moreDetails

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ...

Read moreDetails

வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தண்டனை இடமாற்றம்!

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி (வன்னி) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ...

Read moreDetails

பொலிசாரை விபத்துக்குள்ளாக்க முற்பட்ட டிப்பர் வாகனத்தை துரத்தி பிடித்த பொலிசார்!

பொலிசாரை விபத்துக்குள்ளாக்கும் விதத்தில், டிப்பர் வாகனத்தை செலுத்தி தப்பி சென்ற டிப்பர் வாகன சாரதியை, சுமார் 04 கிலோ மீற்றர் தூரம் துரத்தி சென்று பொலிஸார் கைது ...

Read moreDetails

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்த திட்டம்!

பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை (9) முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 488பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் 134 ...

Read moreDetails

வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை குறித்து அறிக்கை வெளியீடு !

வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தண்டனைச் ...

Read moreDetails

களுத்துறையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!

பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist