Tag: srilanka police

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

கொழும்பு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நேற்று காலை கொழும்பு கல்கிஸ்ஸை ...

Read moreDetails

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷ் பண்டாரவின் உறவினர் ஆயுதங்களுடன் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'மகேஷ் பண்டார'வின் மைத்துனர், சிறப்புப் படை அதிகாரிகளால் கூறிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்புப் படைத் தளபதி ...

Read moreDetails

குச்சவெளியில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி ...

Read moreDetails

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...

Read moreDetails

தெமட்டகொட பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் களனிவௌி ரயில் மார்க்கத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் களனிவௌி ரயில் ...

Read moreDetails

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையில் சிக்கிய முக்கிய கடத்தல்காரர்!

வரகாபொல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கணேமுல்லையில், திப்போட்டுகொடவில் நடத்தப்பட்ட ...

Read moreDetails

வான விளக்குகளை பறக்கவிடுவது குறித்து பொலிசாரின் விசேட அறிவித்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் போது, ​​விநோதமான பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவது குறித்தும் , அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பொலிஸார் பொதுமக்களை ...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

இலங்கை பொலிஸ் வரலாற்றில் பேசுபொருளான புதிய நியமனங்கள்!

இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist