Tag: srilanka police

வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை! பொலிஸார் தெரிவிப்பு!

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ...

Read moreDetails

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் 689 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் ...

Read moreDetails

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு!

வீரகுள பொலிஸ் நிலையத்தில் கடமைப்புரியும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails

புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளி விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ். ...

Read moreDetails

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூவர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெபுவன, ஹொரண, மதுகம மற்றும் அங்குருவாத்தோட்டை பகுதிகளில் ...

Read moreDetails

பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவுக்கு கொலை மிரட்டல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, தனது நெருங்கிய உதவியாளர் ஒருவரைக் கைது செய்ததற்காக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் ...

Read moreDetails

பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 11பேர் கைது!

சிலாபம், பங்கதெனியா, வீரகமண்டலுவ பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய பொலிஸ் ...

Read moreDetails

நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது!

நாடு முழுவதும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist