• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளி விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ். தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த போக்கை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் புதிதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், கடந்த சில மாதங்களில் 40-50 புதிய குற்றவாளிகள் உருவாகும் நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நிகழும் குற்றங்களை சர்வதேச மட்டத்துடன் ஒப்பிடும்போது, அவை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும், இது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் ஆய்வுகளுக்குப் பின்னர் முதல் தர குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்படுகின்றனர் எனவும் இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயங்கரமான பேரிழப்பாகும் எனவும் ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து, மறுவாழ்வு செய்யும் செயல்பாட்டில், அவர் சமூகத்தில் பெயர் தெரியாத நபராக மாறுகிறார் எனவும் இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது, எனவும் தம்மிக்க பண்டார கவலை தெரிவித்தார்.

குறிப்பாக, இலங்கை பொருளாதார ரீதியாக நிலையற்ற தன்மையில் இருந்து மீண்டு வரும் இந்த சூழலில், குற்றச் செயல்களின் அதிகரிப்பு நாட்டிற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதகமாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related

Tags: D.M.S. Dhammika Bandarasrilanka newssrilanka police
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போயா தினத்தில் மதுபான விற்பணையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் கைது!

Next Post

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

Related Posts

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!
JUST IN

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
இலங்கை

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!
இலங்கை

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

2025-12-05
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
ஆசிரியர் தெரிவு

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!
இலங்கை

டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

2025-12-05
Next Post
இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்கப்பட்டு மயமான இளைஞன் சடலமாக மீட்பு!

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும்  தொடர் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொடர் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

0
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

0
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

0
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

0
சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05

Recent News

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி!

2025-12-05
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

2025-12-05
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.