கொட்டும் மழையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆசிரியர்கள் திரண்டு பாரிய போராட்டம்!
வட மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, முறையற்ற வகையில் ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் ஊழல் அதிகாரிகளால் ...
Read moreDetails












