Tag: today news

சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ...

Read moreDetails

விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2016ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய நாடுகள் ...

Read moreDetails

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண் ஒருவரிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27, 80000 ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் ...

Read moreDetails

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை கோமரங்கடவெல பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு ...

Read moreDetails

ஐந்து வருடங்களின்பின் சிக்கிய பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்!

துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் உட்பட பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. நாட்டின் பல ...

Read moreDetails

SJBயின் மேலும் இரண்டு மாவட்ட அமைப்பாளர் ராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட ...

Read moreDetails

தொடர்ந்து பணியாற்றவுள்ளதாக முகமது யூனுஸ் தெரிவிப்பு!

பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் பதவியை முகமது யூனுஸ் இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் பதவியில் நீடித்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் ...

Read moreDetails

நாட்டின் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் விளக்கம்!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி விளக்கம் அளித்துள்ளார். 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், ...

Read moreDetails

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த மலானி பொன்சேகாவின் உடல்!

இலங்கை சினிமாவின் ராணியான மறைந்த மலானி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (25) சற்றுமுன்னர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (25) முதல் பொதுமக்களின் ...

Read moreDetails
Page 5 of 13 1 4 5 6 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist