Tag: today news

இலங்கை வந்தடைந்தார் நியூசிலாந்து துணை பிரதமர்!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு வந்திறங்கிய அவரை வெளிவிவகார ...

Read moreDetails

துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

வெள்ளவத்தை - ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து பொலிஸாரினால் T-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் ...

Read moreDetails

3,147 பேருக்கு தாதியர் சேவை நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நேற்று (24) அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் ...

Read moreDetails

மொங்கோலியாவில் 3000க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி!

மொங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மொங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை ...

Read moreDetails

இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்!

இந்தோனேசியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாக பிரதமர் லி கியாங் தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சுயாதீன ஒத்துழைப்பின் கட்டமைப்பை மேலும் ஒருங்கிணைக்கவும், அபாயங்கள் மற்றும் சவால்களை ...

Read moreDetails

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்!

இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ்( Rodney Gibbs) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்தின் ஆல் பிளாக்ஸ் செவன்ஸ் (All Blacks Sevens) அணியின் முன்னாள் ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை தாக்கிய பாடசாலை முதல்வருக்கு பிணை!

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் ...

Read moreDetails

உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

இன்று அதிகாலை (24) உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ட்ரோன் தாக்குதலால் ...

Read moreDetails

26 ஆம் திகதிமுதல் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பம்!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாட்டின் ஒவ்வொரு இராணுவ முகாமிலும் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ...

Read moreDetails

துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் 08 பேர் கைது!

துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் ...

Read moreDetails
Page 6 of 13 1 5 6 7 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist