Tag: trincomalee

திருகோணமலை கந்தளாய் குளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம் ...

Read moreDetails

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்ஸ்தானிகர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயம் இன்று(25) காலை திருகோணமலை யுபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. அவரது வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், ...

Read moreDetails

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் ...

Read moreDetails

திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது தாக்குதல்!

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களது படகு கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் (03) பதிவாகி இருந்தது. திருகோணமலை ...

Read moreDetails

வாகரை பகுதியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு; ஆறு பேர் கைது!

திருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம் ...

Read moreDetails

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 ...

Read moreDetails

வீதி விபத்தில் நெதர்லாந்து பெண் மரணம்!

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியின் பல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) ...

Read moreDetails

திருகோணமலை நகரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

திருகோணமலை நகரசபை ஊழியர்கள் பொலிஸாரால் நகரசபை ஊளியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை காண்டித்து இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது வீதி மற்றும் வடிகான் ...

Read moreDetails

திருகோணமலை மூதூர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist