Tag: trincomalee

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் ...

Read moreDetails

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

​மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, திருகோணமலை ...

Read moreDetails

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில், உள்ளூர் மக்களால் ...

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்று சிவனாலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக நிகழ்வுகள் இன்று (01) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சைவ ...

Read moreDetails

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

திருகோணமலை -மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் இன்று (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது முதலில் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் ...

Read moreDetails

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் கட்டுமானங்கள் தொடர்பான சட்டச் சிக்கல் சுமுகமாக நிறைவடைந்ததையடுத்து, அது தொடர்பான மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

வவுனியா வவுனியாவில் தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist