ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்
பிரிட்டனில் ஈரான் அரசை விமர்சித்து செய்தி வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட கத்திக்குத்து தாக்குதலில் தொடர்புடைய இரண்டு ருமேனியர்களுக்கு லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...
Read moreDetails

