எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி, ...
Read moreரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் குறைந்தது 167 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 279 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷெல் மற்றும் குண்டுவீச்சு காரணமாக சுமார் 927 ...
Read moreஇந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை ...
Read moreரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கைகளுக்கு தமது நாடு பதிலளிக்காது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேசங்களில் ரஷ்ய ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இதனை ...
Read moreரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ...
Read moreஉக்ரைன் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு மொஸ்கோ அரசாங்கத்தின் சார்பான நபரை நியமிக்க அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் யெவன் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.