Tag: update

181 பேருடன் சென்ற தாய்லாந்து விமானம் விபத்து!

181 பேருடன் சென்ற விமானம் தென் கொரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக கொரிய ஊடகங்கள் ...

Read moreDetails

சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கதிரை அல்லது கை சின்னத்தில் போட்டியிடும்!

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த ...

Read moreDetails

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள்!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது ...

Read moreDetails

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து!

கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் கோபுர பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஈபிள் கோபுரத்தில் இன்று ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான கட்டமைப்பொன்று அவசியம்!

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய ...

Read moreDetails

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள்!

சபரகமுவ மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப். சபரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் ...

Read moreDetails

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டம்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி ...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர்  ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றள்ளது. இதில் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், ...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. ...

Read moreDetails
Page 26 of 63 1 25 26 27 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist