Tag: update

இலங்கையில் தொழில்நுட்பத் துறை புறக்கணிக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி!

உலக சந்தையில் இலங்கையின் பங்கை புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக அடைய முடியும் என்றும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்சியான பங்களிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றள்ளது. இதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு ...

Read moreDetails

மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!

கொழும்பு ஸாஹிரா கல்லூரி இஸ்லாமியச் சங்கம் ஒழுங்கு செய்த வருடாந்த மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரியின் கபூர் மண்டபத்தில் ...

Read moreDetails

பதவி விலகும் கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதாக வௌிநாட்டு ...

Read moreDetails

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி ...

Read moreDetails

காட்டு யானைகளுக்கு GPS கழுத்துப்பட்டி அணிவிக்கும் நடவடிக்கை!

அநுராதபுரத்தின் பல பகுதிகளில் இருந்து காட்டு யானைகளை வில்பத்து வரை விரட்டுவதற்கு GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, காட்டு யானைகளுக்கு GPS தொழில்நுட்பம் ...

Read moreDetails

பனிப்புயலால்  100 வாகனங்கள் விபத்து!

கஸகஸ்தான் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக  100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவும் சீரற்ற வானிலை ...

Read moreDetails

500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!

தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து, 500 மில்லியன் ரூபா முதலீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா நடவடிக்கை எடுத்துள்ளார். ...

Read moreDetails

நாட்டில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகரிப்பு!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா ...

Read moreDetails

நியூசிலாந்து அணிக்கு 179 என்ற இலக்கு!

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று  நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமானது. அதன்படி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ...

Read moreDetails
Page 25 of 63 1 24 25 26 63
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist