Tag: update

மக்கள் ஆணைக்கு அரச சேவை பொறுப்புக்கூற வேண்டும்!

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் ...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரனுக்கு பிடியாணை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பெர்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ...

Read moreDetails

பிரித்தானியா பயணிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்பவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை ...

Read moreDetails

வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்ப்பு-சீனா!

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read moreDetails

​​இந்திய-இலங்கைக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு  புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால ...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளு டன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  நடைபெற்றுள்ளது. இதில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) ...

Read moreDetails

ஜந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் ...

Read moreDetails
Page 27 of 62 1 26 27 28 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist