Tag: update

பிரதமரின் “தேசிய ஓய்வூதிய தின” வாழ்த்து!

ஒக்டோபர் 8 ஆம் தேதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சர்  ஹரிணி ...

Read moreDetails

மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை-ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளையிலிருந்து  இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய  நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் ...

Read moreDetails

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!

ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமானமாகவும் தமிழ் ஊடகத்துறையில் மற்றுமொரு புதிய வருகையாக ஒருவன் பத்திரிகையின் முதல் பிரதி இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சு ...

Read moreDetails

பாதுகாப்பு படை பிரதானிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று  ...

Read moreDetails

பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றி!

ஐசிசி மகளிர்  T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சார்ஜா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த ...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails

ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் பாராட்டு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா ...

Read moreDetails

புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது. IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read moreDetails
Page 35 of 62 1 34 35 36 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist