Tag: update

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்  என  வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. அடுத்த 24 ...

Read moreDetails

இறுதிப் போட்டியில் இந்திய அணி 07 ஓட்டங்களால் வெற்றி!

இருபதுக்கு 20 ஓவர்  உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய  அணி 07 ஓட்டங்களால்  கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக Bridgetown ...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றி-அலி சப்ரி!

கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

Read moreDetails

கல்வி அமைச்சின் அறிவிப்பு!

நாளை (வெள்ளிக்கிழமை)  அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் ...

Read moreDetails

கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய (வியாழக்கிழமை) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் தெரிவித்துள்ளது. கொழும்பு ...

Read moreDetails

கென்யாவில் வன்முறை- 5பேர் உயிரிழப்பு!

வரிகளை உயர்த்தும் திட்டத்திற்கு எதிராக கென்யாவில் பெரும் போராட்டம்  வெடித்துள்ளது. அதன்படி கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு!

காசாவில் ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருவதாகவும் அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாகவும் ...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு விசேட உரை – ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள ...

Read moreDetails

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ...

Read moreDetails
Page 43 of 64 1 42 43 44 64
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist