Tag: update

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல்  மாத்தளை எல்கடுவ ...

Read moreDetails

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனை செலுத்த தீர்மானம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ...

Read moreDetails

பாகிஸ்தான் அணிக்கு 120 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 120 ...

Read moreDetails

பக்தர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கி சூடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில்  09 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் ...

Read moreDetails

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நியூயார்க்கில் நடைபெறும் 19வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அதன்படி  நாணய சுழற்சியில் வென்ற ...

Read moreDetails

பிரதமராக நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்பு!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும் ...

Read moreDetails

பண்டாரகமவில் மூவர் கைது!

பண்டாரகம பகுதியில் 35 கோடி பெறுமதியான போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த  பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 36 ...

Read moreDetails

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் கடந்த 7 மாதங்களாக போர் இடம்பெற்ற வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ...

Read moreDetails
Page 47 of 62 1 46 47 48 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist