மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
2026-08-07
தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்ட கைதி ஒருவர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த மூன்று சிறைக் காவலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பிக்கும் முயற்சி ...
Read moreDetailsசமூக ஊடகங்களில் பரவி வந்த ஒருவரை மண்வெட்டியால் தாக்கும் வீடியோவை வெளியிட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவி ...
Read moreDetailsகடுவலை - கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சாரதி ஒருவர் கையில் ஒரு ஆயுதத்துடன் பல வாகனங்களை தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் ...
Read moreDetailsஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டுக்காக வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நால்வர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு ...
Read moreDetailsவெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உயிரிழந்த 25 வயது இளைஞனின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையில் மே 16 ஆம் ...
Read moreDetailsவெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது அண்மையில் உயிழந்த இளைஞரின் உடலை தோண்டி எடுத்து, மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவால் புதிய பிரேத பரிசோதனை நடத்த ...
Read moreDetailsவெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு ...
Read moreDetailsசிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் புத்தாண்டு (2025) முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சிறைச்சாலைக்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.