• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sri Lankan President Ranil Wickremesinghe is speaking at a public event in Mahiyanganaya, Sri Lanka, on July 14, 2024. (Photo by Thilina Kaluthotage/NurPhoto via Getty Images)

பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/07/29
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைளை முன்னெடுத்து, இவ் வாரத்துக்குள் பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இன்று(28) இடம்பெற்ற வெல்வோம் ஸ்ரீலங்கா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இயலுமான வகையில், ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தவறு என கூறி உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் தவறு என கூறியே வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக சபாநாயகர் மற்றும் பிரதமர நீதியரசர் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எனவும், நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்பு வழங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தற்போதைய சந்தர்ப்பத்தில் மிகவும் அவசியமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் ஊடாகவே அதற்கான ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வாரத்திற்குள் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் பிற்போடப்படுவதற்கு நான் உடந்ததையல்ல எனவும், செப்டெம்பர் 21 ஆம் திகதி திட்டமிட்டவாறு தேர்தல் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathRanil Wickramasinga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மகளிர் ஆசிய சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சுவீகரித்த இலங்கை!

Next Post

செப்டெம்பர் 21 : நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் சஜித்!

Related Posts

நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு
இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19
சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!
இலங்கை

சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!

2025-12-19
வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 
இலங்கை

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

2025-12-19
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இடைநீக்கம்!

2025-12-19
Next Post
செப்டெம்பர் 21 : நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் சஜித்!

செப்டெம்பர் 21 : நாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் சஜித்!

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கமாட்டார்கள் – தே.ம.ச

நாட்டை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றவர்களுக்கு மக்கள் மீண்டும் இடமளிக்கமாட்டார்கள் - தே.ம.ச

இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி வாழ்த்து!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

0
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

0
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

0

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19
2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2026 FIFA உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை இரட்டிப்பு!

2025-12-19

Recent News

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.