ragul

ragul

மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் விருதை பெற்றார் வைரமுத்து!

மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் விருதை பெற்றார் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்துவிற்கு மலையாள பெரும் கவிஞர்களுக்கு வழங்கப்படும் ஓ.என்.வி குறூப் விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருது இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்முறையாக...

சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் குறித்து ரவிசங்கர் பிரஷாத் விளக்கம்!

சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் குறித்து ரவிசங்கர் பிரஷாத் விளக்கம்!

தவறுகளையும் முறைப்பாடுகளையும் தடுப்பதற்காக மட்டுமே சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளாதாக மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத் தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகளுக்கு...

தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – ஆலியாபட்

தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – ஆலியாபட்

தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நடிகை ஆலியாபட் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ' கொரோனாவுக்கு எதிரான நமது போரில் அறிவியல்...

இந்த பயணம் தொடரும் : செல்வராகவனின் அறிவிப்பு!

இந்த பயணம் தொடரும் : செல்வராகவனின் அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருந்த புதுப்பேட்டை திரைப்படம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில், 15 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. இதனை தனுஷ் இரசிகர்கள்...

கோவையில் பணப்பட்டுவாடா மும்மரமாக நடைபெறுகிறது – கமல்ஹாசன்

பூதாகரமாகும் PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!

பத்மா சேஷாத்ரி பாடசாலை  (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது...

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தடுப்பூசி : வட இந்திய மக்களுக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

வட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட்...

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது- பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தொற்றால் ஏனைய பிரச்சினைகளை மறந்திட கூடாது – மோடி

கொரோனா தொற்றை எதிர்கொள்வதால் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் மறந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புத்த பூர்ணிமா தினத்தை...

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கரையை கடந்த யாஸ் புயல் : ஒரு கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த...

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில்...

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அண்மைய நாட்களில் வேகமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்த 553 பேர்...

Page 158 of 199 1 157 158 159 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist