• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
March 20, 2021
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
72 1
A A
0
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த ஆயிரத்து 262 இலங்கையர்கள், கடந்த 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் சென்னையிலிருந்து 235 பேரும், துபாயிலிருந்து 109 பேரும் இவ்வாறு  நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு புறப்பட்ட 15 விமானங்களில் 655 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்களில் 110 பேர் கட்டாருக்கும், 95 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவுக்கும் சென்றுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், உக்ரைன் மற்றும் இங்கிலாந்திலிருந்து 111 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Tags: இந்தியாகொரோனாசென்னை
Share12Tweet8Send

Related Posts

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்
இலங்கை

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

April 20, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

April 20, 2021
கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!
இலங்கை

கரைச்சியில் வீதி விளக்குகளை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை!

April 20, 2021
திருகோணமலையில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு உயிரிழப்பு
இலங்கை

திருகோணமலையில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு உயிரிழப்பு

April 20, 2021
விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய
இலங்கை

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது!!

April 20, 2021
போரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதியுங்கள்- ஜெபரட்ணம் அடிகளார்
இலங்கை

போரில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த அனுமதியுங்கள்- ஜெபரட்ணம் அடிகளார்

April 20, 2021
Next Post
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபோர்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
edit post
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
edit post
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
edit post
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021
edit post
Private: நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி!

Private: நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
edit post
Private: ஃபைசரிடமிருந்து தடுப்பூசிகளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

Private: ஃபைசரிடமிருந்து தடுப்பூசிகளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு!

0
edit post
Private: ஈரான், சீனாவிற்கு இடையில் 25 ஆண்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

Private: ஈரான், சீனாவிற்கு இடையில் 25 ஆண்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

0
edit post
நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

Private: பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்!

0
edit post
பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

April 20, 2021
edit post
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

April 20, 2021
edit post
வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!

வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!

April 20, 2021
edit post
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

April 20, 2021

Recent News

edit post
பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

பருத்தித்துறை- அல்வாயில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

April 20, 2021
edit post
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

April 20, 2021
edit post
வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!

வேல்ஸில் வேலையின்மை வீதம் 4.8 சதவீதமாக உயர்வு!

April 20, 2021
edit post
ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

April 20, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.