• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

எனது பணியை சதுர தொடருவார்- ராஜித

Yuganthini by Yuganthini
2021/03/23
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
எனது பணியை சதுர தொடருவார்- ராஜித
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நான் இல்லாத நேரத்தில் எனது பணியை சதுர தொடருவாரென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி, நேற்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சுஜீவ கமகே, (வயது 62) குழுவொன்றினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு  உள்ளாக்கிய  சம்பவம் தொடர்பிலேயே இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: அமைச்சர் ராஜித சேனாரத்னகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்
இலங்கை

தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

2022-05-19
மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு
இலங்கை

மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு

2022-05-19
450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

2022-05-19
நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!
இலங்கை

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

2022-05-19
மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – சமல் ராஜபக்ஷ
இலங்கை

மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – சமல் ராஜபக்ஷ

2022-05-19
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

2022-05-19
Next Post
பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்!

பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
edit post
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

2022-05-19
edit post
மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு

மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு

2022-05-19
edit post
450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

2022-05-19
edit post
நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

2022-05-19
edit post
மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – சமல் ராஜபக்ஷ

மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – சமல் ராஜபக்ஷ

2022-05-19

Recent News

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

2022-05-19
மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு

மஹிந்த விமானத்தில் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என தெரிவிப்பு

2022-05-19
450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

2022-05-19
நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டம் ஆரம்பம்!

2022-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.