• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

Yuganthini by Yuganthini
March 23, 2021
in இலங்கை
71 1
A A
0
ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மொரவெவ மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்ராட தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாலித்த ரங்கே பண்ராட தெரிவித்துள்ளதாவது, “குறித்த இருவரும் கட்சியின் யாப்பையும் கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளையும் மீறி செயற்பட்டமை காரணமாக அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான யாக்கூப் தம்பி ஜெனீர்தீன் மற்றும் ஆர்.எம்.எஸ்.விஜயசிங்க ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அது தொடர்பிலான கடிதமும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதத்தின் பிரதியொன்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ஐக்கிய தேசிய கட்சிபாலித்த ரங்கே பண்ராட
Share12Tweet8Send

Related Posts

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச
இலங்கை

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

April 16, 2021
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!
இலங்கை

நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

April 16, 2021
வவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு!
இலங்கை

வவுனியாவில் அறநெறிப் பாடசாலை திறந்து வைப்பு!

April 16, 2021
குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
இலங்கை

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

April 16, 2021
இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!
இலங்கை

இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!

April 16, 2021
சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
இலங்கை

சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

April 16, 2021
Next Post
முன்னாள் நிதி அமைச்சர் ரவி உட்பட எண்மருக்கும் தொற்றில்லை!!

மத்திய வங்கி மோசடி: ரவி உள்ளிட்ட எண்மருக்கு விளக்கமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்!

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்!

April 16, 2021
மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!

மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!

April 16, 2021
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீடிப்பு

கொரோனா பரவல் எதிரொலி : ஒடிசாவின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு!

April 16, 2021
ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

April 16, 2021

Recent News

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்!

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்!

April 16, 2021
மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!

மியன்மார் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக அறிவிப்பு!

April 16, 2021
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீடிப்பு

கொரோனா பரவல் எதிரொலி : ஒடிசாவின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு!

April 16, 2021
ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார் – விஜயதாச ராஜபக்ச

April 16, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.