• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

Litharsan by Litharsan
April 2, 2021
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை, நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

இத்தாலியில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இராயப்பு ஜோசப் ஆண்டகை, 1967இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தார்.

1992ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 ஒக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

மனிதாபிமான நடவடிக்கையின்போது நாட்டில் அமைதியைக் ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது. அந்தவகையில் போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்.

மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: இராயப்பு ஜோசப்
Share13Tweet8Send

Related Posts

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!
இலங்கை

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

April 11, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்
கிரிக்கெட்

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

April 11, 2021
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக இன்று முதல் விசேட நடவடிக்கை!
இலங்கை

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக இன்று முதல் விசேட நடவடிக்கை!

April 11, 2021
யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது
இலங்கை

யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

April 11, 2021
மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை
இலங்கை

மீளத் திறக்கப்பட்டது திருநெல்வேலி பொதுச்சந்தை

April 11, 2021
நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை விளக்கம்
இலங்கை

நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை விளக்கம்

April 11, 2021
Next Post
வடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும்!

வடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்

April 11, 2021
வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

April 11, 2021
மெக்ஸிகோவில் புதிதாக 2,192 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் புதிதாக 2,192 பேர் உயிரிழப்பு

April 11, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

April 11, 2021

Recent News

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்

April 11, 2021
வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!

April 11, 2021
மெக்ஸிகோவில் புதிதாக 2,192 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் புதிதாக 2,192 பேர் உயிரிழப்பு

April 11, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

April 11, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.